பீகார் சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு சர்ச்சை பேச்சு - அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
Oct 25, 2025, 10:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகார் சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு சர்ச்சை பேச்சு – அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து
தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.

அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி சபாநாயகர்கள் மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட
அப்பாவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்த தலைப்பில் உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்கலைக்கழக விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும், பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் அப்பாவு, மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Tags: Rajya Sabha Deputy Chairman Harivansh NarayanConstitution of IndiaBiharGovernorPatnaSpeakers' ConferenceAppavu walkout
ShareTweetSendShare
Previous Post

“என் தம்பி ஞானசேகரன்” – சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு குளறுபடி!

Related News

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies