திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி - விசாரணையில் கண்டுபிடிப்பு!
Sep 8, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி – விசாரணையில் கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்திருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தொலையானூரில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிமுக பிரமுகர் ஜெகபர் அலி புகாரளித்தார். இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி மினி லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகாரளித்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கல் குவாரிக்கு எதிராக புகாரளித்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கல் குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 2 ஆண்டுகளாக கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 18 கோடி ரூபாய் வரை கல்குவாரிக்கு கனிமவளத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அபராதம் விதித்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Jagabar Ali murderPudukkottaiThirumayamquarryilleagal quarry
ShareTweetSendShare
Previous Post

பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம்!

Next Post

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies