திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி - விசாரணையில் கண்டுபிடிப்பு!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமயம் அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி – விசாரணையில் கண்டுபிடிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 21, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிக்கு எதிராக புகாரளித்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட கல் குவாரி கடந்த 2 வருடங்களாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்திருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தொலையானூரில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக அதிமுக பிரமுகர் ஜெகபர் அலி புகாரளித்தார். இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி மினி லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகாரளித்த நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கல் குவாரிக்கு எதிராக புகாரளித்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கல் குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 2 ஆண்டுகளாக கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 18 கோடி ரூபாய் வரை கல்குவாரிக்கு கனிமவளத் துறை அதிகாரிகள் ஏற்கனவே அபராதம் விதித்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Jagabar Ali murderPudukkottaiThirumayamquarryilleagal quarry
ShareTweetSendShare
Previous Post

பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம்!

Next Post

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies