நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!
Nov 2, 2025, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் சீமான் அவதூறாக பேசியதாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 -ல் விசாரணைக்கு வந்தபோது டி.ஐ.ஜி. வருண்குமார் நேரில் ஆஜராகி சீமான் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை பிப்ரவரி 19 -ஆம் தேதிக்கு நீதிபதி பாலாஜி ஒத்திவைத்தார்.

மேலும், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: seemantn politicsSeaman ordered to appear in court!
ShareTweetSendShare
Previous Post

மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Next Post

அதிக விலைக்கு மது விற்பனையை தடுக்க நடவடிக்கை – உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில்!

Related News

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

Load More

அண்மைச் செய்திகள்

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies