முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!
நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் ...
நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் ...
விழுப்புரத்தில் நடைபெற்ற இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழாவில், ஸ்டாலின், சீமான், வைகோ ஆகியோர் அருகருகே அமர்ந்து உரையாடியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. பட்டானூரில் ...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை திமுக தொடங்கி உள்ளதாகவும், பெரும்பான்மை சமூகத்தினரின் ...
மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் உள்ளிட்டோரை முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து ...
நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரின் குடும்பத்தைப் பற்றி, தவெக தொண்டர்கள் தரக்குறைவாக பேசியபோது விஜய் எங்கு சென்றிருந்தார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ...
தமிழகத்தில் எட்டு கோடி மக்களுடன், தான் கூட்டணி வைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் ...
பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ...
தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் ...
தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் ...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் ...
கட்சி, அரசியல், கொள்கை கடந்து அண்ணாமலைக்கு துணை நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ...
தேர்தல் என்று வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்களோடு, அவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களும் அதிகளவு பேசுபொருளாகி விடுகின்றன. அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிது புதிதாகத் ...
விருதாச்சலத்தில் சீமானை பார்த்து ஒழிக என்று கோஷம் எழுப்பிய திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் நிலவியது. கடலூர் மாவட்டம், ...
ஈவெரா, அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோர் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டிற்கு அப்பெயரை வைத்தவர் பாரதியார் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கையில் மாவீரர் ...
புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ...
நெல்லை மாவட்டம் பனகுடியில் சீமான் நடத்தவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பனகுடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நாம் ...
தெருவில் போட்டு நெல்லை விளைய வைப்பது தான் திமுக அரசின் சாதனை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு ...
கடல் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தித் தூத்துக்குடியில் அடுத்த மாதம் 15ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் எனச் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்ற ...
திருத்தணியில் ஒழுங்காக ஃபோட்டோ எடுக்காத கேமராமேனை சீமான் வசைபாடிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திருத்தணி அருகே அருங்குளம் கூட்ரோடு சந்திப்பில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் ...
நீதித்துறையை விமர்சித்துப் பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ...
தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போராட்டம் நடைபெற்றது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies