சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு!
Nov 16, 2025, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜனுக்கும் அவருடன் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்த மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ராஜன் அண்ணா நகர் வேலன் சத்திரம் அருகே உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் மது அருந்தியபோது அங்கு வந்த மாதவன், தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கொருக்குப்பேட்டை ரயில்வே காலனியைச் சேர்ந்த பொங்கல் என்ற அருண்குமார் வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கியதால், காயமடைந்த ராஜன், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த போலீஸாரை கண்டித்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜன், ஜார்ஜ் டவுன் 15-வது நீதித்துறை நடுவரிடம், மரண வாக்குமூலம் அளித்தார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜன் தற்கொலைக்கு காரணமான அருண்குமார், மாதவனை போலீஸார் கைது செய்தனர்.

Tags: Velan ChatramChennaiPulianthoperk nagar police stationRajan sucide attempt
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Next Post

பழனி பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள இலவச கழிப்பறைகளை உடனே திறக்க வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை

Related News

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies