ஆர்பிஐ சுரங்கப்பாதை மீண்டும் பழுது : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Sep 6, 2025, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்பிஐ சுரங்கப்பாதை மீண்டும் பழுது : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Web Desk by Web Desk
Jan 22, 2025, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கிளை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்கள் செல்லவும், தென் பகுதியில் உள்ளவர்கள் வட சென்னை செல்லவும் உதவியாக இருந்து வருகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தண்ணீர் கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாரமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மறுசீரமைப்பு செய்து திறக்கப்பட்ட 20 நாட்களிலேயே சுரங்கப்பாதை மீண்டும் பழுதடைந்துள்ளது.

மேலும், பாலத்தை ஒருவழிப்பாதையாக மாற்றி உள்ளதால் மற்ற பகுதிகளுக்கு செல்ல, பல சாலைகளை சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: tamil nadu newschennai news todayRBI tunnel re-repairsMotorists shocked
ShareTweetSendShare
Previous Post

ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!

Next Post

ஒரே தெருவை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் : கிராம மக்கள் பீதி!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies