அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு
Aug 15, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு

Web Desk by Web Desk
Jan 22, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக  தமிழக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 4 ஆயிரத்து 981 ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

அதன்பேரில், தமிழக விவசாயிகள் குழுவை சேர்ந்த 8 பேர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் டெல்லியில் மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர்.

அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்பதற்கான காரணங்களை அமைச்சரிடம் விவசாயிகள் குழுவினர் எடுத்துரைத்தனர்.

இதுதொடர்பாக பேசிய அவர்கள், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags: MaduraiUnion Minister assures no mining in ArittapattiFarmers group
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை புகழ்ந்த பிஜி பிரதமர் ரபுகா!

Next Post

பிரயாக்ராஜில் அமைச்சரவை கூட்டம் – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய உ.பி. முதல்வர்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies