திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட எம்.பி. - அண்ணாமைலை கண்டனம்!
Oct 25, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீது அசைவ உணவு சாப்பிட்ட எம்.பி. – அண்ணாமைலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 06:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலைமீது எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவை உண்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நவாஸ்கனியின் எக்ஸ் வலைதளப் பதிவை பகிர்ந்துள்ள அவர், இருதரப்பினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் திருப்பரங்குன்றம் மலைமீது அசைவ உணவை உண்டதாகவும், இது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடு எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி கோயில், பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது எனவும், இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்கள் அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டிருப்பது முட்டாள்தனமானது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.  இதுபோன்ற சமூக அமைதியை கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு இத்தனை ஆண்டு காலமாக தொடரும் சகோதரத்துவமான நடைமுறைகளை தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: religious unrest.thiruparamkundramannamalai condemnBJP State President AnnamalaiMP Navaskaninon-vegetarian food on the hill of Thiruparankundram
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ரோப் கார் சேவை – அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என அறிவிப்பு!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies