பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா - குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு?
Jul 27, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு?

Web Desk by Web Desk
Jan 23, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரக்‌ஷா ஆகிய சட்டங்களில் உள்ள 17 பிரிவுகளில் திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஆளுநர் மூலமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் சட்டங்கள் என்பதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு தமிழகத்தில் அமலுக்கு வரும் என்று, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: president murmugovernor rn ravitamil Nadu Legislative Assemblysevere punishment for sexual assault cases
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் – 2-வது சுற்றுக்கு லக்ஷயா சென் முன்னேற்றம்!

Next Post

கோவை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி – நடை பயிற்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies