நெய்வேலி என்எல்சி சுரங்கம் : நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!
Oct 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெய்வேலி என்எல்சி சுரங்கம் : நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. சுரங்கங்களின் விரிவாக்க பணிகளுக்காக 2011ஆம் ஆண்டு வானதிராயபுரம் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தப்போவதாகவும், நிலங்களை வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கப்படும் எனவும் என்எல்சி அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சிலர் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், வானதிராயபுரம் கிராமத்தைச் சார்ந்த 55 பட்டதாரிகள் என்எல்சி நிறுவன பணிகளுக்கு தேர்வாகி உள்ளதாகவும், அவர்களின் நிலங்களை என்எல்சி கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட சிலரின் நிலங்களை மட்டும் அளவீடு செய்யக் கூடாது எனக்கூறி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரின் நிலங்களையும் ஒரே நேரத்தில் கையகப்படுத்த வேண்டும், ஏக்கர் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Tags: tamil janam tvNeyveli NLC MineVillagers on hunger strike protesting land acquisition
ShareTweetSendShare
Previous Post

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் அரிப்பு குறித்து தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies