பிடிவாரண்டை முறையாக அமல்படுத்த செயல்திட்டம் : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 26, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிடிவாரண்டை முறையாக அமல்படுத்த செயல்திட்டம் : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் செயல் திட்டத்தை உருவாக்க, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வடிவேல் என்பவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட வடிவேல், இதுவரை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் அந்த உத்தரவுகளை காவல்துறை முறையாக செயல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி,

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் சரக துணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரிச்சரண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது, நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரண்டை முறையாக அமல் படுத்துவதை உறுதி செய்யும் செயல் திட்டத்தை வகுக்க வேண்டுமெனவும் நீதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பாக, ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக துணை ஆணையர் ஹரிச்சரண் கூறியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: tn policeAction plan to properly implement the arrest warrantMadras High Court orders the police
ShareTweetSendShare
Previous Post

நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை சுயசார்பு பாரதத்திற்கான தேடலில் இளைஞர்களை ஈடுபட தூண்டுகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

Related News

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies