‘மறைந்திருக்கும் மர்மம்’ நூல் வெளியீட்டு விழா - அண்ணாமலை பங்கேற்பு!
Aug 10, 2025, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

‘மறைந்திருக்கும் மர்மம்’ நூல் வெளியீட்டு விழா – அண்ணாமலை பங்கேற்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலப்படம் குறித்த விழிப்புணர்வை  மாணவ சமுதாயம்,  பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “கோவையில், பேரூர் ஆதீனம், தெய்வத்திரு பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய, கோவை அறம் அறக்கட்டளை தலைவர். ப. ரகுராமன் அவர்கள் எழுதிய ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற கலப்பட விழிப்புணர்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

5,000 மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படவிருக்கும் இந்த, மறைந்திருக்கும் மர்மம் நூல், கலப்படத்தைக் கண்டறியும் வழிகள் குறித்துப் பேசுகிறது. இதன் மூலம், சமூகத்தில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாணவ சமுதாயம், இதனைப் பெரிய அளவில் பொதுமக்களிடையே கொண்டு சென்று, கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தவத்திரு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஆசீர்வதித்து முன்னிலை வகித்த இந்த விழாவில், கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர்  G. பக்தவச்சலம், தமிழக பாஜக
மாநிலப் பொருளாளர் எஸ்ஆர்.சேகர் , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் திரு. சி. சுப்பிரமணியம், டாக்டர்  அரவிந்தன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President Annamalaiadulteration.Perur AtheenamDeivathiru Perunthiru Shanthalinga Ramasamy AdigalarThavathiru Shanthalinga Adigalar College of Arts and ScienceHidden Mystery'
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் திட்டமும், ரத்து அறிவிப்பும் – சிறப்பு தொகுப்பு!

Next Post

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் – மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை!

Related News

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies