‘மறைந்திருக்கும் மர்மம்’ நூல் வெளியீட்டு விழா - அண்ணாமலை பங்கேற்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘மறைந்திருக்கும் மர்மம்’ நூல் வெளியீட்டு விழா – அண்ணாமலை பங்கேற்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 24, 2025, 09:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கலப்படம் குறித்த விழிப்புணர்வை  மாணவ சமுதாயம்,  பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “கோவையில், பேரூர் ஆதீனம், தெய்வத்திரு பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய, கோவை அறம் அறக்கட்டளை தலைவர். ப. ரகுராமன் அவர்கள் எழுதிய ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற கலப்பட விழிப்புணர்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

5,000 மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படவிருக்கும் இந்த, மறைந்திருக்கும் மர்மம் நூல், கலப்படத்தைக் கண்டறியும் வழிகள் குறித்துப் பேசுகிறது. இதன் மூலம், சமூகத்தில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாணவ சமுதாயம், இதனைப் பெரிய அளவில் பொதுமக்களிடையே கொண்டு சென்று, கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தவத்திரு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஆசீர்வதித்து முன்னிலை வகித்த இந்த விழாவில், கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர்  G. பக்தவச்சலம், தமிழக பாஜக
மாநிலப் பொருளாளர் எஸ்ஆர்.சேகர் , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் திரு. சி. சுப்பிரமணியம், டாக்டர்  அரவிந்தன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Thavathiru Shanthalinga Adigalar College of Arts and ScienceHidden Mystery'Tamil Nadu BJP State President Annamalaiadulteration.Perur AtheenamDeivathiru Perunthiru Shanthalinga Ramasamy Adigalar
Share
Tweet
SendShare
Previous Post

டங்ஸ்டன் திட்டமும், ரத்து அறிவிப்பும் – சிறப்பு தொகுப்பு!

Next Post

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் – மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies