புஷ்பக் விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய தேநீர் விற்பனையாளர் - அஜித் பவார் தகவல்!
Jul 4, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புஷ்பக் விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய தேநீர் விற்பனையாளர் – அஜித் பவார் தகவல்!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், ரயிலில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.

அவசரமாக இறங்கிய பயணிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் வந்த பெங்களூரு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், விபத்து குறித்து புனேவில் பேட்டியளித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

தேநீர் விற்பனையாளர் கூறிய தகவலை பொது பெட்டியில் பயணம் செய்த இருவர் மற்ற பயணிகளிடம் கூறியதாகவும், இதனால் ஏற்பட்ட பீதியால் விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார். வதந்தியை பரப்பிய இருவரும் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அஜித் பவார் தெரிவித்தார்.

Tags: uttar pradeshLucknowMaharashtra Deputy Chief Minister Ajit PawarPushpak Express fireBengaluru Expresstea vendor spread rumour
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் பிறப்புரிமை விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

அரசு மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பரிசு – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஒருநாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies