திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனை - 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌!
Jul 4, 2025, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனை – 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் 28 வங்கதேச இளைஞர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருப்பூரில் ஊடுருவி, போலி ஆதார் கார்டு கொடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக, திவிரவாத தடுப்பு குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், அருள்புரம், வீரபாண்டி மற்றும் நல்லூரில் 30 -க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மொத்தம் 28 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கைது செய்தனர்.

ஏற்கனவே, 46 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: TiruppurAnti-Terrorism SquadTiruppur. raid28 Bangladeshi youths arrestedBangladeshi youths infiltrated Tiruppur
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல்: கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

வேலூரில் ஆட்டோ பைனான்சியர் வெட்டி படுகொலை!

Related News

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies