சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டியது நேரம் வந்துள்ளது: நீதிபதி
Jul 26, 2025, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டியது நேரம் வந்துள்ளது: நீதிபதி

Web Desk by Web Desk
Jan 25, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தில் உள்ள ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை வரையறுப்பது அவசியம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஆகாஷ் கெஷாரி என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு வாரணாசியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஆகாஷ் கெஷாரிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.  இதுதொடர்பான விசாரணை நீதிபதி நளின் குமார் ஸ்ரீவட்சவா முன்பு விசாரணைக்கு வந்தது. இருவரின் விருப்பப்படியே தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து வந்ததாகவும், தான் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் ஆகாஷ் கெஷாரி தெரிவித்தார்.

அப்போது, லிவ் இன் உறவு முறைக்கு சமூக அங்கீகாரம் இல்லை என்பது தெரிந்தும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக கூறினார்.

Tags: JudgeAllahabad High Courtmorals of society
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!

Next Post

கூடுதல் மண் எடுத்துச் சென்ற லாரி : ஜேசிபி இயந்திரம் சிறை பிடிப்பு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies