சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டியது நேரம் வந்துள்ளது: நீதிபதி
Apr 26, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டியது நேரம் வந்துள்ளது: நீதிபதி

Murugesan M by Murugesan M
Jan 25, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தில் உள்ள ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை வரையறுப்பது அவசியம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ஆகாஷ் கெஷாரி என்பவர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு வாரணாசியில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஆகாஷ் கெஷாரிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார்.  இதுதொடர்பான விசாரணை நீதிபதி நளின் குமார் ஸ்ரீவட்சவா முன்பு விசாரணைக்கு வந்தது. இருவரின் விருப்பப்படியே தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து வந்ததாகவும், தான் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் ஆகாஷ் கெஷாரி தெரிவித்தார்.

அப்போது, லிவ் இன் உறவு முறைக்கு சமூக அங்கீகாரம் இல்லை என்பது தெரிந்தும் இளைஞர்கள் அதில் ஈர்க்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, சமூகத்தின் ஒழுக்கத்தை காப்பாற்ற சில கோட்பாடுகளை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக கூறினார்.

Tags: JudgeAllahabad High Courtmorals of society
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : ஆதிகேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம்!

Next Post

கூடுதல் மண் எடுத்துச் சென்ற லாரி : ஜேசிபி இயந்திரம் சிறை பிடிப்பு!

Related News

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் – ஊர் திரும்ப முடியாமல் தவித்த பயணிகள்!

தமிழகத்திலேயே அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 92.62 % வாக்குப்பதிவு!

மேற்குவங்க முதற்கட்ட தேர்தல் – பல்வேறு இடங்களில் வன்முறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies