தேசிய கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம்!
Sep 9, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட மாநிலங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் பாரபட்சம் பார்க்கப்படுவதால் தென் மாநில அணிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதாக தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி அணியின் மேலாளர் கலையரசி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியும், தர்பாங்கா பல்கலைக்கழக அணியும் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின்போது தர்பாங்கா பல்கலைக்கழக அணியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்னை தெரசா பல்கலைக்கழக அணியினர் நடுவரிடம் புகார் அளித்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்த நிலையில், போட்டி நடுவரும் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பஞ்சாபில் இருந்து டெல்லி வந்தடைந்த தமிழக அணியினர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அணியின் மேலாளர் கலையரசி, தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை தமிழகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகம் சென்றபிறகு சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 

Tags: தேசிய கபடி போட்டிTamil Nadu players attacked in national kabaddi tournament!Tamil Nadu players attackednational kabaddi tournament!
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் : விலகாத மர்மம் வலுக்கும் சந்தேகம்!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை : பிரேமலதா விஜயகாந்த்

Related News

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies