இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!
Oct 20, 2025, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த இளைஞரின் எலும்புகளை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் தோண்டி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த சித்துராஜ், போதை பழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் உள்ள பிரபல போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் 2020-ம் ஆண்டு மாயமானதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சித்துராஜ் மனைவி மற்றும் தனியார் மது போதை ஒழிப்பு மைய உரிமையாளர் ரவீந்திரன், அங்கு பணிபுரிந்த கண்ணன் ஆகியோர் திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் சித்துராஜை கொலை செய்து புதைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில், சித்துராஜ் உடலை தோண்டி எடுத்து எலும்புத்துண்டுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

Tags: tiruchendurPolice excavated the youth's bones after 5 years!
ShareTweetSendShare
Previous Post

வரத்து குறைந்ததால் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை!

Next Post

அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

ஆப்கான் கிரிக்கெட் வீரர்களை கொன்ற பாகிஸ்தான் : சர்வதேச அளவில் வலுக்கும் கண்டனம்!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies