இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!
Aug 22, 2025, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரின் எலும்புகளை 5 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்த போலீசார்!

Web Desk by Web Desk
Jan 25, 2025, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த இளைஞரின் எலும்புகளை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் தோண்டி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த சித்துராஜ், போதை பழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் உள்ள பிரபல போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் 2020-ம் ஆண்டு மாயமானதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சித்துராஜ் மனைவி மற்றும் தனியார் மது போதை ஒழிப்பு மைய உரிமையாளர் ரவீந்திரன், அங்கு பணிபுரிந்த கண்ணன் ஆகியோர் திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் சித்துராஜை கொலை செய்து புதைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில், சித்துராஜ் உடலை தோண்டி எடுத்து எலும்புத்துண்டுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

Tags: tiruchendurPolice excavated the youth's bones after 5 years!
ShareTweetSendShare
Previous Post

வரத்து குறைந்ததால் கடுமையாக உயர்ந்த பூக்கள் விலை!

Next Post

அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்!

Related News

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies