டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட 'பீதி' : அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள் - சிறப்பு கட்டுரை!
Sep 9, 2025, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் இந்திய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் நிர்வாக ரீதியாக பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் 14-வது திருத்தத்தில் டிரம்ப் மாற்றங்கள் கொண்டு வந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்படி, பிப்ரவரி 20-ம் தேதிக்கு பின் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால், அதற்கு முன்பே குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் பலர் அங்குள்ள மருத்துவமனைகளை அணுகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

H1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய பெண்கள், அதிலும் குறிப்பாக மகப்பேறு காலத்தின் 8-வது மற்றும் 9-வது மாதத்தில் உள்ளவர்கள், தங்கள் அறுவை சிகிச்சைகளை பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன் நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய், சேய் ஆகிய இருவருக்கும் வரப்போகும் ஆபத்தை உணராமல் இந்திய பெற்றோர்கள் பலர், மகப்பேறுக்கு முந்தைய கால அறுவை சிகிச்சையை மேற்கொள்ள அவசரப்படுத்துவதாகவும் அமெரிக்க மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க குடியுரிமை நிராகரிப்பு குறித்து அவர்களுக்கு இருக்கும் அச்சமே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அறுவை சிகிச்சை கோரிக்கைகளுடன் மருத்துவமனைகளை அணுகும் தம்பதிகளிடம் குறை பிரசவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவதாக கூறும் மருத்துவர்கள், ஒரு சிலர் தங்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ளும் மன நிலையில் கூட இருப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: non-permanent residentswomen seeking surgeryAmerican hospitalsUnited Statespresident trumpcitizenship for children bornchildbirth citizenship issue
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தொழில்நுட்பத்தில் அதி நவீன இடிதாங்கி – திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் ராஜகோபுரத்தில் அமைப்பு!

Next Post

குடியரசு தின விழா – கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies