எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் – சிறப்பு கட்டுரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் உயரமான சிகரமாக கருதப்படும் எவரஸ்ட்டை விட 100 மடங்கு உயருமுள்ள இரு சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி (EDMUND HILLARI) மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே (TENZING NORGE) ஆகியோர் 1953-ம் ஆண்டு முதன்முதலில் எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். அன்றிலிருந்து 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட எவரஸ்ட் சிகரத்தின் உச்சத்தை எட்டுவதே, உலகின் பல தீவிர மலையேறுபவர்களின் இலக்காக இருந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதைவிட 100 மடங்கு உயரமுள்ள இரு ரகசிய சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நெதர்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒரு கண்டத்தின் அளவிலான இதுபோன்ற தீவுகளை நமது கிரகத்தில் எங்கும் காண முடியாது என தெரிவித்த விஞ்ஞானிகள், அவை சுமார் 620 மைல், அதாவது ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் கொண்ட மலைத்தொடர்களை உள்ளடக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இவை எவரஸ்ட் சிகரத்தின் புகழை மங்கச்செய்யுமா என்ற கேள்வியை பலரிடம் எழுப்பியது.

இந்நிலையில், நெதர்லாந்தின் உச்ரெட்ச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ள புதிய தகவல் மலையேறும் சாகங்களை மேற்கொள்வோரின் குழப்பத்தை போக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், ஏனென்றால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மலை சிகரங்களும் பூமியின் மேற்பரப்பில் இல்லை என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அந்த இரு பெரும் சிகரங்களும் நமது கால்களுக்கு அடியில் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் புதையுண்டிருப்பதாகக்கூறி, அது குறித்த பல விவரங்களையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஆப்ரிக்க கண்டத்திற்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் அடியில் அமைந்துள்ள அந்த இரு அமைப்புகள், பூமியின் மையப்பகுதிக்கும், மேற்பரப்புக்கும் இடையிலான எல்லைப்பகுதிகளில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதையுண்டு கிடக்கும் இரு பெரும் சிகரங்களும் அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்போ அல்லது பூமி தோன்றியதாக கருதப்படும் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்போ கூட தோன்றியதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

SUBDUCTION என்ற செயல்பாடு மூலம் மேற்பரப்பில் இருந்து கீழே தள்ளப்பட்டுள்ள அந்த அமைப்பைச் சுற்றி, TECTONIC தகடுகளால் மூடப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் MANTLE பகுதியில் அமைந்துள்ள LARGE LOW SEISMIC VELOCITY PROVINCES (LLSVP) என்றழைக்கப்படும் இந்த அமைப்புகள் குறித்து தசாப்தங்களை கடந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், பூமியின் மேற்பரப்பை விடவும் இந்த அமைப்புகள் பல மடங்கு வெப்பமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் இந்த இரு அமைப்புகளும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியின் மீது மோதிய மற்றொரு கிரகத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ நம்ம எவரஸ்ட் சிகரத்தோட புகழுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதுதான் இப்போதைக்கு பாயிண்ட்.

Tags: Nepalese Tenzing Norgaynehterland scientistsmount everest100 times higher than Mount Everesttwo peaksNew Zealander Edmund Hillary
ShareTweetSendShare
Previous Post

திணறும் வங்கதேசம் : வேலையில்லா திண்டாட்டம் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம்!

Next Post

சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு

Related News

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies