அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறிய தமிழகம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 26, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறிய தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக தமிகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுத்ததற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ராமலிங்கம் தடை  செய்யப்பட்ட PFI இயக்கத்தை சேர்ந்த அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில்  குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் நகரில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரை இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்ட தமிழ்நாடு, இன்று அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கு, திமுக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முன்னெடுக்கப்பட்ட மாநிலத்தில் நிலவும் ஆழமான வேரூன்றிய வாக்கு வங்கி அரசியலுக்கு எடுத்துக்காட்டு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: fundamentalists.tamilnaduRamalingam murder casenia arrest two personsbanned terrorist outfit PFI b
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா – பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு!

Next Post

டாக்டர் செரியன் மறைவு – அண்ணாமலை இரங்கல்!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies