அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறிய தமிழகம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 26, 2025, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாறிய தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 26, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக தமிகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுத்ததற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ராமலிங்கம் தடை  செய்யப்பட்ட PFI இயக்கத்தை சேர்ந்த அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில்  குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் நகரில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரை இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்ட தமிழ்நாடு, இன்று அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கு, திமுக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முன்னெடுக்கப்பட்ட மாநிலத்தில் நிலவும் ஆழமான வேரூன்றிய வாக்கு வங்கி அரசியலுக்கு எடுத்துக்காட்டு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: tamilnaduRamalingam murder casenia arrest two personsbanned terrorist outfit PFI bfundamentalists.
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தின விழா – பாரம்பரியத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு!

Next Post

டாக்டர் செரியன் மறைவு – அண்ணாமலை இரங்கல்!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies