திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!
Jul 27, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படும்போது சிதிலமடைந்த நிலையில் ஏராளமான சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் கடலில் விட்டு செல்லும் சிதிலமடைந்த சிலைகள்தான் மண்ணரிப்பு காரணமாக வெளியே தெரிவதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சிலைகள் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சில அமானுஷ்யங்களால் தான் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும், சிலைகள் வெளியே தெரிந்து மாயமாகி வருவதாகவும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளனர்.

இதுபோன்ற உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பதிவிட்டு பக்தர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருபவர்கள் மீது கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Tiruchendur beachDamaged idols found on Tiruchendur beach: Spiritualists are worried about spreading false rumours!
ShareTweetSendShare
Previous Post

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் விற்பனை : இளைஞர் கைது!

Next Post

பூந்தமல்லி : 8 வயது சிறுமியை கடித்து குதறிய ராட்வைலர் நாய்!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies