திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!
Sep 11, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் : தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படும்போது சிதிலமடைந்த நிலையில் ஏராளமான சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

பொதுமக்கள் கடலில் விட்டு செல்லும் சிதிலமடைந்த சிலைகள்தான் மண்ணரிப்பு காரணமாக வெளியே தெரிவதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சிலைகள் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சில அமானுஷ்யங்களால் தான் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும், சிலைகள் வெளியே தெரிந்து மாயமாகி வருவதாகவும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளனர்.

இதுபோன்ற உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பதிவிட்டு பக்தர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருபவர்கள் மீது கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruchendur Subramania Swamy Temple.Tiruchendur beachDamaged idols found on Tiruchendur beach: Spiritualists are worried about spreading false rumours!
ShareTweetSendShare
Previous Post

வெளிமாநில மதுபாக்கெட்டுகள் விற்பனை : இளைஞர் கைது!

Next Post

பூந்தமல்லி : 8 வயது சிறுமியை கடித்து குதறிய ராட்வைலர் நாய்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies