பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?
Sep 9, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Jan 27, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திருமணத்தின் போது மணமகனுக்கு வேறொரு மனைவியோ அல்லது மணமகளுக்கு வேறொரு கணவனோ இருக்கக் கூடாது.

திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களின் மதச் சடங்குகளின் படி திருமணம் செய்து கொள்ளலாம். மதச்சடங்குகள் வேறுபட்டிருந்தாலும் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.

பொதுசிவில் சட்டங்கள் அமலுக்கு வந்தபின் நடைபெறும் திருமணங்கள் பதிவு செய்யாவிட்டால் அந்த திருமணங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்.

கணவன் – மனைவி இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறலாம்.  கணவன் – மனைவி இருவரில் ஒருவர் வேறொருவருடன் உடல்ரீதியான தொடர்பு வைத்திருத்தால் விவகாரத்து கோரி விண்ணப்பிக்கலாம்.

திருமணத்திற்கு பின் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால் விவாகரத்து கோரலாம்.

கணவன் – மனைவி இருவரில் ஒருவர் மதம் மாறியிருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விவாகரத்து என்பது ஒருவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் படி செய்ய முடியாது.  திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோருவது தடை செய்யப்படும். இருப்பினும் அரிதான சந்தர்ப்பங்களில் அதனை தாக்கல் செய்யலாம்.

லிவ் – இன் உறவில் உள்ளவர்கள் மாவட்டப் பதிவாளரிடம் தங்களின் உறவை அறிவித்து பதிவு செய்ய வேண்டும். லிவ் – இன் உறவில் இருந்து பிறக்கும் குழந்தை அதிகாரப்பூர்வமாக கருதப்படும்.

சிறார்களும், திருமணமானவர்களும் லிவ் – இன் உறவில் வாழ அனுமதி இல்லை. அவர்களை அப்படி வாழ்வதற்கு கட்டாயப்படுத்தவும் கூடாது. 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ் – இன் உறவில் இருக்க வேண்டுமெனில் முதலில் தங்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒரு மாதத்திற்கு மேலாக லிவ் இன் உறவில் வாழ்ந்து அதனை தெரிவிக்காத இளைஞர் – இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

லிவ் – இன் உறவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

Tags: describe the difference between common law and civil lawcommon law vs civil law explainedcivil law vs common lawcommon law vs civil lawWhat does the General Civil Law say?general litigation costscivil lawgeneral principleswhat are the civil procedure rules?general litgation ukwhat is civil lawcivil law legal systemcommon law and civil lawcivil lawsuitcivil law (field of study)civil law casescivil code
ShareTweetSendShare
Previous Post

ஜகபர் அலி கொலை வழக்கு எதிரொலி : 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்!

Next Post

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்தி உள்ளார் : எல்.முருகன் பேட்டி!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies