சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு
Jul 26, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு

Web Desk by Web Desk
Jan 28, 2025, 06:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் பதிவால், இந்திய அறிவியல் முறைகள் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..!

சென்னை ஐஐடி-யின் இயக்குநராக உள்ள காமகோடி, மாட்டின் சிறுநீரில் பேக்டீரியா எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகள் அதிகம் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. சிலர் அவரது கூற்றுக்களை போலி அறிவியல் என முத்திரை குத்தினர்.

ஆனால் ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவோ, காமகோடியின் கருத்துக்களை ஆதரித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது மூட நம்பிக்கை அல்ல, அது நவீன விஞ்ஞானம் என அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து விமர்சகர்களுள் ஒருவரும், கல்லீரல் நிபுணருமான மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ், ஸ்ரீதர் வேம்புவின் பதிவை மேற்கோள்காட்டி அவரை அறிவியல் பற்றிய படிப்பறிவு இல்லாதவர் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதில், “பண்டையகால முட்டாள்தனத்தை” ஊக்குவிப்பதை நிறுத்துமாறும் மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் வலியுறுத்தியிருந்தார். மேலும், சிறுநீரில் எந்த வித நன்மைகளும் இல்லை என குறிப்பிட்ட அவர், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் எந்தவித அறிவியலும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நவீன விஞ்ஞான அணுகுமுறையுடன் பாரம்பரிய நடைமுறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மருத்துவர் அபி பிலிப்ஸின் பதிவுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். குறிப்பாக “அறிவியல் ஆணவத்துடன் கலக்காது என்பதால், மருத்துவ அறிவியலை நிறுவ பணிவு அவசியம்” என தெரிவித்துள்ள அவர், “விஞ்ஞான அறிவியல் நமக்கு முழுமையான உறுதிபாடுகளை ஒருபோதும் வழங்குவதில்லை” என கூறியுள்ளார்.

பிரபல கல்லீரர் நிபுணர் மற்றும் ZOHO தலைமை செயல் அதிகாரிக்கு இடையிலான விவாதங்கள் அடங்கிய இந்த பதிவுகள், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது பலரும் அந்த பதிவுகளின் கீழ் பண்டைய அறிவியல் முறைகள் குறித்த விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A Heated War of Words: An Account of the Eloquent Sridhar Vembu
ShareTweetSendShare
Previous Post

எவரெஸ்ட்டை விட இரு பெரிய சிகரங்கள் கண்டுபிடிப்பு? நெதர்லாந்து விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல் – சிறப்பு கட்டுரை!

Next Post

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies