புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!
Jun 7, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்துள்ளது.

துளையானூரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர், கடந்த 17-ம் தேதி கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்ததும், 2 ஆண்டுகளாக உரிமமின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலமாகவும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு, அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், குவாரிக்குள் சேமித்து வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை கனிமவளத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: pudukottaipudukkottai quarryExcavating too many stones in the quarry
ShareTweetSendShare
Previous Post

புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் தலைமையில் குழு!

Next Post

சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies