பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை - ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!
Jul 22, 2025, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அரசு பத்திரங்கள் மூலமாகவும், ரெப்போ விகித ஏலம் மூலமாகவும், சந்தையில் பணத்தை செலுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

) இது பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பண மதிப்பிழப்பை தடுக்கவும் உதவியாக அமையும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags: Reserve Bank of Indiainject Rs 1.5 lakh crore into the marketincrease liquidity.digital transactiongovernment securities
ShareTweetSendShare
Previous Post

சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எந்த நிலமும் இல்லை : ஜி ஸ்கொயர் விளக்கம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies