கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!
Sep 29, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசு உழைத்து வருவதாகவும், அதற்காக ஒரு சிறப்பு நிதியும் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதால் மட்டுமே விரைவான வளர்ச்சி சாத்தியமில்லை எனவும் பிரதமர் மோடி கூறினார்.

ஒடிசாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய முதலீட்டாளர்கள் மாநாடாக அமையும் என கூறிய பிரதமர், 5 முதல் 6 மடங்கு அதிக முதலீட்டாளர்கள் பங்கேற்பதற்காக ஒடிசா அரசை வாழ்த்துவதாக கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகத்தின் முக்கிய மையமாக ஒடிசா இருந்தது எனவும் அவர் கூறினார். மேலும், கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியின் உயரங்களை ஒடிசா மாநிலம் விரைவில் எட்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiOdisha will soon reach unimaginable heights: PM Modi assured!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : பெட்ரோல் பங்கில் மோதல்!

Next Post

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies