இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை
Sep 29, 2025, 09:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Web Desk by Web Desk
Jan 28, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் என விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் “அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநாடு” நடைபெற்றது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இந்திய நாடு வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இளைஞர்களை வளர்ப்பதுதான் என கூறிய சிவதாணு பிள்ளை, அவர்களை சரியாக பயன்படுத்தினால் வரும் 2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ந்து வல்லரசாகும் என தெரிவித்தார்.

Tags: tamil nadu news todayAstronaut Sivathanu Pillai2047 India will definitely be a superpower
ShareTweetSendShare
Previous Post

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies