இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை
Nov 15, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் : விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை

Web Desk by Web Desk
Jan 28, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்களை ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தினால் 2047-ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும் என விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியில் “அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநாடு” நடைபெற்றது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணு பிள்ளை, நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இந்திய நாடு வெற்றியை நோக்கி பயணித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இளைஞர்களை வளர்ப்பதுதான் என கூறிய சிவதாணு பிள்ளை, அவர்களை சரியாக பயன்படுத்தினால் வரும் 2047-ல் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ந்து வல்லரசாகும் என தெரிவித்தார்.

Tags: tamil nadu news todayAstronaut Sivathanu Pillai2047 India will definitely be a superpower
ShareTweetSendShare
Previous Post

கற்பனைக்கு எட்டாத உயரங்களை ஒடிசா விரைவில் எட்டும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

மதுரை மாநகராட்சியில் 50டன் நெகிழி குப்பைகள் : ஆர்.டி.ஐ தகவல்!

Related News

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies