பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!
Jul 25, 2025, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகளுக்கும், தமிழக கபடி வீராங்கனைகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாகவும், விரைவில் சென்னை திரும்புவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை திரும்பிய கபடி வீராங்களைகள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பழனி ஆண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி, டெல்லியில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

காலிறுதி போட்டியின்போது எதிர்தரப்பு வீராங்கனைகள் தாக்க முயன்றபோது தற்காப்பிற்காக தமிழக வீராங்கனைகள் தாக்கியதாக கூறினார். மேலும், வடமாநிலங்களில் போட்டி நடத்தப்படுவதால் இனி தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: kabadi gameTamil Nadu kabaddi players who returned to Chennai said that they were in an unsafe environment!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!

Next Post

சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies