பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!
Sep 8, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் பேட்டி!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பற்ற சூழலில் இருந்ததாக சென்னை திரும்பிய தமிழக கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24ஆம் தேதி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது பீகார் தர்பங்கா பல்கலைக்கழக மாணவிகளுக்கும், தமிழக கபடி வீராங்கனைகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாகவும், விரைவில் சென்னை திரும்புவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை திரும்பிய கபடி வீராங்களைகள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பழனி ஆண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி, டெல்லியில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

காலிறுதி போட்டியின்போது எதிர்தரப்பு வீராங்கனைகள் தாக்க முயன்றபோது தற்காப்பிற்காக தமிழக வீராங்கனைகள் தாக்கியதாக கூறினார். மேலும், வடமாநிலங்களில் போட்டி நடத்தப்படுவதால் இனி தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags: kabadi gameTamil Nadu kabaddi players who returned to Chennai said that they were in an unsafe environment!
ShareTweetSendShare
Previous Post

குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!

Next Post

சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!

Related News

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies