பிரயாக்ராஜில் காலை 10 மணி வரை நீராடிய 3.61 கோடி பக்தர்கள் - ஜனவரி 28 ஆம் தேதி வரை 19.94 கோடி பேர் நீராடியதாக அறிவிப்பு!
Sep 7, 2025, 08:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரயாக்ராஜில் காலை 10 மணி வரை நீராடிய 3.61 கோடி பக்தர்கள் – ஜனவரி 28 ஆம் தேதி வரை 19.94 கோடி பேர் நீராடியதாக அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 29, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கேடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அதிகாலையில் உடைந்ததால், கூட்டநெரிசல் ஏற்பட்டது.  காயமடைந்த 50- க்கும் மேற்பட்டோருக்கு ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலைமையைக் கேட்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார். கும்பமேளாவில் பங்கேற்க சுமார் 8 முதல் 10 கோடி வரையிலான பக்தர்கள் திரண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று  3.61 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி நீரில் புனித நீராடியுள்ளதாகவும், ஜனவரி 28 ஆம் தேதி வரை மொத்தம் 19.94 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வராமல், அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே புனித நீராடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து வருவதாகக் கூறிய யோகி ஆதித்யநாத், பக்தர்களை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: prayagraj kumbh mela10 crore devoteesKumbh Mela stampedeModiuttar pradeshyogiamth shah
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!

Related News

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies