திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
Sep 10, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Web Desk by Web Desk
Jan 29, 2025, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், மது போதையில் தங்களை தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, தங்களை பின்தொடர்ந்து காரில் துரத்தி அந்த இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாகவும் அந்த பெண், புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்றும், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: DMKAtrocity by youths who came in a car with DMK flag: Case registered under 4 sections
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானை!

Next Post

திருப்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – வாகன ஓட்டுநர் கைது!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies