திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
Jul 27, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியம் : 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

Web Desk by Web Desk
Jan 29, 2025, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை துரத்திச் சென்று அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், கடந்த 25-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், மது போதையில் தங்களை தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் அங்கிருந்து கிளம்பியபோது, தங்களை பின்தொடர்ந்து காரில் துரத்தி அந்த இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாகவும் அந்த பெண், புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இச்சம்பவம் குறித்து, வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்றும், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: DMKAtrocity by youths who came in a car with DMK flag: Case registered under 4 sections
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானை!

Next Post

திருப்பூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – வாகன ஓட்டுநர் கைது!

Related News

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies