கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Jan 14, 2026, 04:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு – அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர் பாபுவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரம் பகுதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது இதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற இருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதிக துர்நாற்றம் வீசும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், அமைச்சர் சேகர் பாபுவை முற்றுறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு விருப்பம் இல்லை எனில் இந்த திட்டம் கொண்டு வரப்படாது என, அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து, அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு உடன் வருகை தந்த ஆதரவாளர் ஒருவர், பொது மக்களை நோக்கி, திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும் என்றும், நீங்கள் என்ன கலெக்டரா? என பொது மக்களை நோக்கி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கிருந்த பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags: Protesting against the construction of a sewage pumping stationChennaiminister sakerbabuconstruction of a sewage pumping stationBroadway Ashirvadapuram
ShareTweetSendShare
Previous Post

சமூக வலைதளங்களில் வெளியான திருச்செந்தூர் கோயில் உற்சவர் சண்முகர், வள்ளி தெய்வானை வீடியோ – பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies