கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு - அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Jul 25, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு – அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jan 30, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் சேகர் பாபுவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரம் பகுதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க முடிவு செய்யப்பட்டது இதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற இருந்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதிக துர்நாற்றம் வீசும் என குற்றம்சாட்டிய பொதுமக்கள், அமைச்சர் சேகர் பாபுவை முற்றுறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு விருப்பம் இல்லை எனில் இந்த திட்டம் கொண்டு வரப்படாது என, அமைச்சர் உறுதியளித்தார். இதனையடுத்து, அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, அமைச்சர் சேகர் பாபு உடன் வருகை தந்த ஆதரவாளர் ஒருவர், பொது மக்களை நோக்கி, திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும் என்றும், நீங்கள் என்ன கலெக்டரா? என பொது மக்களை நோக்கி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இதனால், அங்கிருந்த பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Tags: Chennaiminister sakerbabuconstruction of a sewage pumping stationBroadway AshirvadapuramProtesting against the construction of a sewage pumping station
ShareTweetSendShare
Previous Post

சமூக வலைதளங்களில் வெளியான திருச்செந்தூர் கோயில் உற்சவர் சண்முகர், வள்ளி தெய்வானை வீடியோ – பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies