நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 31, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை நாளை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தாவது :

“பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக  ‘தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.  இளைஞர்களின் கல்வி மற்றும்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

“வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடந்து வருகிறது.  நமது கலாச்சார மரபுகளை பறைசாற்றும் இந்த விழாவில்,  ம இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடியுள்ளதாக தெரிவித்தார். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு  இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முர்மு தெரிவித்தார்.

“நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் முர்மு கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில்  அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்,  3 கோடி ‘லக்பதி தீதி’களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  அவர் கூறினார்.

இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை இயக்குவது  காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நமது இளைஞர்கள் தொழில், விளையாட்டு , விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றும்,  செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முர்மு கூறினார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலக சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து அசத்தல்!

Next Post

அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies