நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!
Aug 13, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை நாளை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தாவது :

“பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக  ‘தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.  இளைஞர்களின் கல்வி மற்றும்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

“வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடந்து வருகிறது.  நமது கலாச்சார மரபுகளை பறைசாற்றும் இந்த விழாவில்,  ம இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடியுள்ளதாக தெரிவித்தார். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு  இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முர்மு தெரிவித்தார்.

“நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் முர்மு கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில்  அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்,  3 கோடி ‘லக்பதி தீதி’களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  அவர் கூறினார்.

இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை இயக்குவது  காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நமது இளைஞர்கள் தொழில், விளையாட்டு , விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றும்,  செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முர்மு கூறினார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலக சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து அசத்தல்!

Next Post

அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies