நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!
Sep 13, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 31, 2025, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

2025-26ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை நாளை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தாவது :

“பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக  ‘தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்’ திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.  இளைஞர்களின் கல்வி மற்றும்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

“வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடந்து வருகிறது.  நமது கலாச்சார மரபுகளை பறைசாற்றும் இந்த விழாவில்,  ம இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடியுள்ளதாக தெரிவித்தார். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு  இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முர்மு தெரிவித்தார்.

“நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் முர்மு கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில்  அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்,  3 கோடி ‘லக்பதி தீதி’களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  அவர் கூறினார்.

இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை இயக்குவது  காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நமது இளைஞர்கள் தொழில், விளையாட்டு , விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றும்,  செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முர்மு கூறினார்.

 

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

உலக சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் – விண்வெளியில் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்து அசத்தல்!

Next Post

அமெரிக்காவில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து : பயணித்த அனைவரும் பலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies