வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் வசந்த் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரிடம் ராஜேஷ் கண்ணா என்பவர் போலந்து நாட்டில் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணிபுரிய ஆட்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய வசந்த் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் 22 லட்ச ரூபாய் பணத்தை பெற்று முத்துச்செல்வன் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பின்னர் வேலை குறித்து ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு பேசிய போது, முத்துச்செல்வன் 19 லட்ச ரூபாய் பணம் மட்டுமே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வசந்த் கேட்டதற்கு முத்துச்செல்வன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போலாந்து நாட்டிற்கு பணிக்கு செல்வதற்காக ராஜேஷ்கண்ணா வழங்கிய விசா போலி என தெரியவந்ததால் பணம் கொடுத்தவர்கள் வசந்திடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்த் வீடியோ வெளியிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A young man who was deceived by claiming that he had a job in a foreign country committed suicide!Work in foreign country
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

Next Post

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies