வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!
Sep 10, 2025, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் வசந்த் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரிடம் ராஜேஷ் கண்ணா என்பவர் போலந்து நாட்டில் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணிபுரிய ஆட்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய வசந்த் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் 22 லட்ச ரூபாய் பணத்தை பெற்று முத்துச்செல்வன் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பின்னர் வேலை குறித்து ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு பேசிய போது, முத்துச்செல்வன் 19 லட்ச ரூபாய் பணம் மட்டுமே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வசந்த் கேட்டதற்கு முத்துச்செல்வன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போலாந்து நாட்டிற்கு பணிக்கு செல்வதற்காக ராஜேஷ்கண்ணா வழங்கிய விசா போலி என தெரியவந்ததால் பணம் கொடுத்தவர்கள் வசந்திடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்த் வீடியோ வெளியிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A young man who was deceived by claiming that he had a job in a foreign country committed suicide!Work in foreign country
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

Next Post

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies