வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!
Aug 7, 2026, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெளி நாட்டில் வேலை இருப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Jan 31, 2025, 02:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பகுதியில் வசந்த் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரிடம் ராஜேஷ் கண்ணா என்பவர் போலந்து நாட்டில் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணிபுரிய ஆட்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய வசந்த் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் 22 லட்ச ரூபாய் பணத்தை பெற்று முத்துச்செல்வன் என்பவரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

பின்னர் வேலை குறித்து ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு பேசிய போது, முத்துச்செல்வன் 19 லட்ச ரூபாய் பணம் மட்டுமே அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வசந்த் கேட்டதற்கு முத்துச்செல்வன் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே போலாந்து நாட்டிற்கு பணிக்கு செல்வதற்காக ராஜேஷ்கண்ணா வழங்கிய விசா போலி என தெரியவந்ததால் பணம் கொடுத்தவர்கள் வசந்திடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்த் வீடியோ வெளியிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: A young man who was deceived by claiming that he had a job in a foreign country committed suicide!Work in foreign country
Share
Tweet
SendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

Next Post

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் : நிர்மலா சீதாராமன்

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies