இணையதளத்தில் எப்ஐஆர் பதிவேற்றவேண்டும் : சென்னை காவல் ஆணையருக்கு, நீதிபதி கடிதம்!
Sep 10, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இணையதளத்தில் எப்ஐஆர் பதிவேற்றவேண்டும் : சென்னை காவல் ஆணையருக்கு, நீதிபதி கடிதம்!

Web Desk by Web Desk
Jan 31, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளை, காவல் இணையதளத்தில் போலீசார் உடனே பதிவேற்றம் செய்வதில்லை எனவும், இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதனையடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், வழக்கை விரைந்து விசாரிக்க ஏதுவாக, முதல் தகவல் அறிக்கையை காவல் இணையதளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும், இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: chennai policetn policeFIR must be uploaded on the website: Judge's letter to Chennai Metropolitan Police Commissioner!Letter from the Principal Sessions Court JudgeMadras
ShareTweetSendShare
Previous Post

பேராசிரியரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம்!

Next Post

அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல்!

Related News

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies