239 பேர்களிடம் ரூ.25 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்த நபர் தலைமறைவு!
Jul 26, 2025, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

239 பேர்களிடம் ரூ.25 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்த நபர் தலைமறைவு!

Web Desk by Web Desk
Feb 1, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாகவும், தமிழகம் முழுவதும் கிளை திறக்க உள்ளதாகவும் பொதுமக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேர், 25 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மோசடி நபர் கங்காதரன் நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவரை கைது செய்யக்கோரி, நீதிமன்ற உள் வாயில் அருகே பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு முழக்கமிட்டனர்.

Tags: tamil nadu newsThe person who cheated 239 people by taking money up to Rs. 25 crore absconds!
ShareTweetSendShare
Previous Post

டி20 கிரிக்கெட் போட்டி : 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Next Post

நெல்லை : டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநர் கொலை!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies