திருப்பத்தூர் : இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!
Jun 17, 2025, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பத்தூர் : இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளைஞரை கொடூரமாக கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள், காவல் கண்காணிப்பாள் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ரணசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர், விக்னேஸ்வரன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சண்முகநாதனை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியதில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஸ்வரன் இறப்பிற்கு முன் விரோதமே காரணம் என்றும், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விக்கி என்பவரின் தாயாருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் எனவும், சண்முகநாதனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags: Mysterious persons who slashed the young man with a sickle!திருப்பத்தூர்
ShareTweetSendShare
Previous Post

நாகை : போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மின்னொளியில் சிலம்பம்!

Next Post

வரி ஏய்ப்பு செய்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது!

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies