திருப்பத்தூர் - Tamil Janam TV

Tag: திருப்பத்தூர்

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ...

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திகுப்பத்தில் உயர்மட்ட பாலம் இல்லாததால் ஆற்றைக் கடந்து சென்று உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. பழைய அத்திகுப்பத்தில் உள்ள பாம்பாற்று ...

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா கேட்ட மக்களிடம், எம்.எல்.ஏ ஆவேசமாகப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ...

திருப்பத்தூர் : குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்துக் குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் ...

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீடு மற்றும் கார்  கண்ணாடியை உடைத்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

திருப்பத்தூர் : காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் தர்ணா!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனது கணவன் வேறு திருமணம் செய்யவுள்ளதாக  குற்றம்சாட்டி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர்  சூரிய ...

திருப்பத்தூர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆட்சியர் அலுவலக கட்டடம் சீரமைப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகத் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூரில் கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 109 புள்ளி 17 ...

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

ஏலகிரி மலை அருகே மதுபோதையில் தனியார்  பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர்  பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு தனியார்  பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ...

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பொம்மிகுப்பம் ஊராட்சி ஏழருவி பகுதியில் ...

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

ஆம்பூர் அருகே மழை காரணமாகச் சலவை தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ கணேஷ். சலவைத் தொழிலாளியான இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். ...

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் வெளியேற முறையான ...

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

கார் விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். ...

திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!

திருப்பத்தூரில், பள்ளி கிணற்றில் மாணவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்ற உறவினர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ...

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையம், பராமரிப்பு பணி என்ற ...

திருப்பத்தூர் : வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே விசாரணைக்காக வந்த போலீசார் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. குருமன்ஸ் காலனி பகுதியில் முரளி என்பவர் வசித்து ...

திருப்பத்தூர் : 2 பேரை தாக்கி காயப்படுத்திய கரடி பிடிபட்டது!

திருப்பத்தூர் அருகே 2 பேரைத் தாக்கி காயப்படுத்திய கரடியை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பிடித்தனர். நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலை பகுதியில் இருந்து தாய்க் கரடி ஒன்று தனது 2 குட்டிகளுடன் மானப்பள்ளி விவசாய ...

திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பெரிய பேட்டை பகுதியில் உள்ள ஹஸ்ரத் மஸ்தான் அவுலியா ...

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வெட்டு!

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் அவதியடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள துணை மின் ...

திருப்பத்தூர் : அமைச்சரிடம் மனு அளிக்க விடாமல் எம்.எல்.ஏ தடுத்ததாக குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சரிடம், மனு அளிக்கச் சென்ற நபரை அந்த தொகுதி எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

திருப்பத்தூர் : தோகையை விரித்தாடிய மயில்கள் – பொதுமக்கள் கண்டு ரசிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், மடவாளம் பகுதியில் சுற்றித்திரியும் மயில்கள் தோகைகளை விரித்தாடும் காட்சி காண்போரைக் கவர்ந்துள்ளது. ஜலகாம்பாறை மலைப்பகுதியிலிருந்து ஏராளமான மயில்கள்  உணவு தேடி வெளியேறும் நிலையில் அப்பகுதியில் ...

திருப்பத்தூர் : நாட்டு வெடி வெடித்ததால் இளைஞர் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் இளைஞர் படுகாயமடைந்தார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த சபரி என்பவர் தனது வீட்டில் ...

திருப்பத்தூர் : முகப்பு விளக்கு இன்றி இயக்கப்பட்ட அரசு பேருந்து!

திருப்பத்தூரில் முகப்பு விளக்கின்றி ஆபத்தை உணராமல் இயக்கப்பட்ட அரசு பேருந்தால், பயணிகள் அச்சம் அடைந்தனர். திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திர எல்லையான தொட்டிகிணறுக்கு அரசு பேருந்து ...

திருப்பத்தூர் : தொழிலதிபரின் மகன், மைத்துனரை கடத்த முயற்சி?

வாணியம்பாடியில் தொழிலதிபரின் மகன் மற்றும் மைத்துனரை மர்ம கும்பல் காரில் கடத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை ...

திருப்பத்தூர் : 15 வயது சிறுமி கொலை வழக்கில் நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதூர்நாடு பகுதியைச் சேர்ந்த நாடக கலைஞர் பரமசிவன், ...

Page 1 of 2 1 2