கன்னியாகுமரி : மூன்றாவது முறையாக கோயில் சிலைகளை உடைத்த கும்பல்!
Aug 2, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மூன்றாவது முறையாக கோயில் சிலைகளை உடைத்த கும்பல்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி அருகே, 3-வது முறையாக இந்து கோயில் சிலைகளை உடைத்த நபர்களை கைது செய்யவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோட்டத்து விளை என்ற பகுதியில் இசக்கியமன் கோயில் அமைந்துள்ளது. டிசம்பர் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில், சஜின் என்பவர் தலைமையிலான கும்பல், கோயில் பூசாரியை தாக்கியதோடு, சிலைகளையும் சேதப்படுத்தியது. இது தொடர்பான புகாரின் பேரில், சஜின் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், சஜின் தலைமையில் 2 பைக்குகளில்
ஆயுதங்களுடன் வந்த கும்பல், கோயிலில் இருந்த
சுடலைமாடசாமி சிலை உள்ளிட்டவறை மீண்டும் அடித்து உடைத்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், கோயில் மற்றும் சிலைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: kanyakumariKanyakumari: The gang broke the temple idols for the third time!
ShareTweetSendShare
Previous Post

வரி ஏய்ப்பு செய்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது!

Next Post

தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா : தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் விஜய்!

Related News

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

நீலகிரியில் விவசாயம் செழிக்க வேண்டி படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies