மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்கள் இல்லை : ஆர்.டி.ஐ. அம்பலம்!
Jan 14, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்கள் இல்லை : ஆர்.டி.ஐ. அம்பலம்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில், கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சிகிச்சை பெற்ற ஆண், பெண் மற்றும் திருநங்கைகளின் விபரங்கள், சிகிச்சையின்போது இறந்தவர்கள் விவரங்கள் ஆகியவற்றை கேட்டிருந்தார்.

இது குறித்த எந்த விபரங்களும் மருத்துவ பதிவேட்டில் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: There are no details of those treated at Madurai Government Hospital: RTI exposureMadurai
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பிறந்த குழந்தை!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் 2047″ என்ற லட்சியத்தை எட்டுவதற்கான பட்ஜெட் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies