மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்கள் இல்லை : ஆர்.டி.ஐ. அம்பலம்!
May 25, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்கள் இல்லை : ஆர்.டி.ஐ. அம்பலம்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பதிவேடுகளில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில், கடந்த 2022 -ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சிகிச்சை பெற்ற ஆண், பெண் மற்றும் திருநங்கைகளின் விபரங்கள், சிகிச்சையின்போது இறந்தவர்கள் விவரங்கள் ஆகியவற்றை கேட்டிருந்தார்.

இது குறித்த எந்த விபரங்களும் மருத்துவ பதிவேட்டில் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: MaduraiThere are no details of those treated at Madurai Government Hospital: RTI exposure
ShareTweetSendShare
Previous Post

மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பிறந்த குழந்தை!

Next Post

வளர்ச்சியடைந்த பாரதம் 2047″ என்ற லட்சியத்தை எட்டுவதற்கான பட்ஜெட் : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies