இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருக்கமாக இருப்பதை போல் உணர்கிறேன் : பிரதமர் மோடி!
Sep 9, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவும் இந்தோனேசியாவும் நெருக்கமாக இருப்பதை போல் உணர்கிறேன் : பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேஷியாவில் உள்ள முருகன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி அங்குள்ள மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, முருகனுக்கு அரோகரா” எனக் கூறி உரையை தொடங்கிய அவர், மகா கும்பாபிஷேகத்தில் தானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார்.

ஜகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதைப் போல தன் மனம் உணர்வதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiI feel like India and Indonesia are close: PM Modi!
ShareTweetSendShare
Previous Post

மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!

Next Post

ஈசிஆரில் பெண்களை காரில் துரத்தி அச்சுறுத்திய விவகாரம் : சந்துருவின் ஒப்புதல் வாக்குமூல வீடியோ வெளியீடு!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies