திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!
Jun 5, 2025, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரத்தை சேர்ந்த ஹரி என்பவருக்கு இடைத்தரகரான மாரிமுத்து லீஸ் முறையில் வீடு பார்த்து கொடுத்துள்ளார். அதற்காக மாரிமுத்து 8 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹரி வேறு வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்த மாரிமுத்து, மீதி பணத்தை திரும்ப கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி, இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐசக்-இடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்ற திமுகவினர், பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ. ராஜா அழைப்பதாக கூறி மாரிமுத்துவை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு சகோதரி மற்றும் இரு மகள்களுடன் வந்த மாரிமுத்து, சம்மந்தப்பட்ட எல்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: dmk mlaCHENNAI NEWSDMK MLA Complaint against the king at the police station!
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் : பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

Next Post

ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது!

Related News

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies