வெகு விமரிசையாக நடைபெற்ற சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா!
Aug 16, 2025, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெகு விமரிசையாக நடைபெற்ற சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, கோயில் திருப்பணி குழு தலைவர் வசந்த் குமார், செயலர் ரவீந்திர சன்ன ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆகம விதிப்படி கோயிலின் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பணிக் குழு தலைவர் வசந்த் குமார், கொரோனா காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் குடமுழுக்கு விழா தாமதமானதாக தெரிவித்தார். குடமுழுக்கு நிகழ்வுக்காக 1 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய கோயில் செயலாளர் ரவீந்திர சன்ன ரெட்டி, சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடைபெற்றதாக கூறினார். விழாவில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

Tags: CHENNAI NEWSKudamukku ceremony at Srinivasa Perumal Temple held with much fanfare!
ShareTweetSendShare
Previous Post

ஏடிஜிபி-யாக இருந்தால் கூட கொலை மிரட்டல் தான் பதிலா? : எடப்பாடி பழனிசாமி கேள்வி

Next Post

ஆந்திரா : லிஃப்டில் சிக்கி கொண்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!

Related News

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies