டிஜிபி கல்பனா நாயக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் : சிபிஐ விசாரணை வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்!
Sep 10, 2025, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஜிபி கல்பனா நாயக் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் : சிபிஐ விசாரணை வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 3, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடிஜிபி கல்பனா நாயக்-ஐ கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஏடிஜிபி கல்பனா நாயக்-இன் அலுவலகம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

போலீஸ் ஆட்சேர்ப்பில் முறைகேடு நடப்பதாக ஏடிஜிபியே கூறுவது ஐயத்தை அதிகரித்திருக்கிறது என தெரிவித்துள்ள ராமதாஸ், ஏடிஜிபி புகாரளித்து 6 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஏடிஜிபி-யின் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என தெரிவித்துள்ள ராமதாஸ், பெண் ஏடிஜிபியை கொலை செய்ய திட்டமிட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tags: tn policeThe incident where DGP Kalpana Naik was planned to kill: CBI should be investigated - Ramadoss insists!
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரித் துறையில் சீரான வளர்ச்சி : உற்பத்தி 5.88% அதிகரிப்பு!

Next Post

சென்னை ஈசிஆர் : சுமார் 5 கி.மீ. தூரம் பெண்களின் காரை துரத்திய இளைஞர்கள் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies