ஆர்.எஸ்.எஸ் 100-வது ஆண்டு விழாவை ஒட்டி கர்ம யோகினி சங்கமம்!
Jul 27, 2025, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.எஸ்.எஸ் 100-வது ஆண்டு விழாவை ஒட்டி கர்ம யோகினி சங்கமம்!

Web Desk by Web Desk
Feb 4, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள கர்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சியில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அஹல்யாபாய் ஹோல்கர், ஆண்டாள் நாச்சியார், வேலு நாச்சியார் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கர்ம யோகினி சங்கமத்தின் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுள் ஒன்றான சேவா பாரதி சார்பில் இந்த ஆண்டுக்கான கர்ம யோகினி சங்கமம், கன்னியாகுமரியில் வரும் மார்ச் 2-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழா, அஹல்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்தநாள் விழா உள்ளிட்ட 4 முக்கிய தருணங்களை மையப்படுத்தி கர்ம யோகினி சங்கமம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்ம யோகினி சங்கமத்தின் தலைவர் சுதா சேஷய்யன், பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் அசாத்திய திறமைகளை வெளிக்கொணர்வதுதான் கர்ம யோனினி சங்கமத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

Tags: RSSKarma Yogini Sangam on RSS 100th Anniversary!
ShareTweetSendShare
Previous Post

நகை திருடு போனதாக பொய் புகார் – ராணுவ வீரர் மனைவி மீது வழக்குப்பதிவு!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு ரூ.50,000 அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம்

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies