மீண்டும் ஒளிருமா "நட்சத்திர ஏரி?" காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்!
Jan 14, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் ஒளிருமா “நட்சத்திர ஏரி?” காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை ஒப்பந்ததாரர்கள் முடிக்கவில்லை எனவும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த நட்சத்திர ஏரி. சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஏரிதான் இப்போது சுற்றுலா பயணிகளை ஏக்கப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

திமுக ஆட்சியில் கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்துவதற்கும் அழகு படுத்துவதற்கும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.

என்றாலும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாகவும் குறிப்பட்ட காலத்தில் பணிகள் முடியவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தரமற்றவைகளாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் எம் சாண்ட் மற்றும் சிமெண்ட் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் கையினால் தொடும்போதே கீழே உதிர்ந்துவிழும் நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுஒருபுறமிருக்க கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதியில் நடைபாதை பணி முடிந்து வேறொரு பகுதியில் பணி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வேலை முடிந்த நடைபாதையானது சேதம் அடைந்து விட்டது. எனவே எந்த லட்சணத்தில் வேலை நடந்திருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ஏரியை சுற்றி அழகாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் நகராட்சியில் பொறுப்பில் உள்ள திமுக-வினரும் நகராட்சி ஆணையாளரும் வேலி அனைத்தையும் அகற்றி தரமற்ற வேலிகளை அமைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு வேலியானது கொடைக்கானல் ஏரியின் அழகை மறைக்கும் வகையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தூரமாக நின்று பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏரியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தெரு விளக்குகள் சரியாக எரியாததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தடுப்பு வேலியை தாண்டி நடைபயிற்சி செல்பவர்கள் தவறி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குவியும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி, நட்சத்திர அந்தஸ்தை இழந்து கொண்டிருக்கிறதோ என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தரமான பராமரிப்பு பணிகள் மூலம் நட்சத்திர ஏரியை மீண்டும் ஒளிர வைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: kodaikanaltamil nadu news todayFlash back "Star Lake?" Awaiting tourists!
ShareTweetSendShare
Previous Post

சென்னை இளைஞருக்கு வாய்ப்பு : அமெரிக்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு!

Next Post

சென்னையில் ஒரு நிர்பயா? : இளம் பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies