104 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானம்!
Mar 15, 2026, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

104 இந்தியர்களுடன் பஞ்சாப் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானம்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2025, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வெளியேற்றப்பட்ட 104 இந்தியர்கள் அந்நாட்டு விமானப் படை விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 104 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, டெக்சாஸில் இருந்து விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

11 விமான பணியாளர்கள் மற்றும் 45 அமெரிக்க அதிகாரிகளுடன் டெக்சாஸ், சான் ஆன்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குரு ராம்தாஸ் விமான நிலையத்தை பிற்பகலில் வந்தடைந்தது.

அதில் வந்தவர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தலா 33 பேர் குஜராத் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நாடு திரும்பியவர்கள் மீது குற்றப் பின்னணி இருந்தால், கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என போலீஸார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiaAmerican military aircraft arrived in Punjab with 104 Indians!American military aircraft
ShareTweetSendShare
Previous Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 7 பேரிடம் விசாரணை!

Next Post

நெல்லை : அடகுவைத்த நகைகளை மீட்க அல்லல்படும் வாடிக்கையாளர்கள்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies